Wednesday, November 12, 2008

முரண்

கார்த்திகைக் காலைகள்.
பனித் தூறலும்,
நுரையீரலில் படிந்தேறி விட்ட
கார்பன் குப்பைகள்,
பேசுகையில் புகையாய்
வெளியேறும் சுத்திகரிப்பும்,
கோயிலுக்குச் செல்லும்
கருப்பாடை ஐய்யப்ப சாமிகளும்,
எதுவும் கவனத்திலில்லை.
கூட்டமாய்ப் புணர்ந்து கொண்டிருக்கும்
நாய்கள் முன்பு.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO