Friday, November 14, 2008

தலைவலி

காணா
நரகங்கள் நிஜமாகும்
பொழுதுகள்.

மூளையின் வழமையின்
மேலூறும்
ஈரத்தின் காரணம்
காய்ச்சப்பட்ட
கந்தக அமிலம்.
கருகி எழும்பும் நெடியை
முகர்ந்து பார்க்கிறேன்
நான்.

தலையை வலிக்கையில்
உணர்கிறேன் இப்படி.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO