Wednesday, September 9, 2009

சவுகர்யம்

கற்பனையில்
வித விதமாய்
குறிகள்
காந்தாரிக்கு
திருதிராஷ்டிரனுடையதைத்
தொடுகையில்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO