Sunday, August 30, 2009

சந்திப்பு

வீறிட்டு
அழுது கொண்டிருந்த
குழந்தையிடம்
ஏதோ சொல்ல நினைத்தது
அழகாய் புன்னகைக்கும்
அதே குழந்தையின்
புகைப்படம்.



9 மறுமொழிகள்:

anujanya August 31, 2009 at 11:19 AM  

நல்லா இருக்கு மதன்.

அனுஜன்யா

மதன் August 31, 2009 at 12:30 PM  

அனுஜன்யா - நன்றி. ரொம்ப நாளாச்சு உங்க கூட பேசி! :)

நன்றி விநாயகமுருகன்!

யாத்ரா September 1, 2009 at 12:11 AM  

ரொம்ப நல்லா இருக்கு மதன்.

பா.ராஜாராம் September 3, 2009 at 6:47 AM  

நல்லா இருக்கு மதன்.

நேசமித்ரன் September 7, 2009 at 8:59 PM  

நல்லா இருக்கு நண்பரே

மதன் September 9, 2009 at 10:52 AM  

யாத்ரா, பா.ரா, நேசமித்ரன் - வருகைக்கும், அன்புக்கும் நன்றி!

  ©Template by Dicas Blogger.

TOPO