Wednesday, January 7, 2009

கவிதையென்று
எழுதிய அனைத்தும்
கவிதையா தெரியவில்லை.
இருக்கலாம்.
இல்லாமலும் இருக்கலாம்.
இருந்தாலும்,
இல்லாமல் இருந்தாலும்
நானும், நீங்களும்
நாமாயே.



4 மறுமொழிகள்:

மதன் January 29, 2009 at 1:39 AM  

நாமாயே தான் சுந்தர்.

நாமாகவே - நாம், நாமாகவே இருக்கிறோம் அல்லது இருப்போம்.

நாமாயே - மீண்டும், மீண்டும் நாம், நாமாகவே ஆகிக்கொள்கிறோம் நம் விருப்பிற்கிணங்க என்ற பொருளில்.

மதன் February 3, 2009 at 5:12 AM  

இந்த சிரிப்புக்கு என்ன பொருள்னு புரியலயே..!:)

  ©Template by Dicas Blogger.

TOPO