Tuesday, September 14, 2010

ஸ்வர்ணலதா!

மனதுக்கு மிகவும் நெருங்கிய பாடகி ஸ்வர்ணலதா அவர்கள் காலமான செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.

சில வாரங்களுக்குப் பின்னர் இன்றுதான் வலையைத் திறந்தேன். பார்த்தால், அவர் காலமான செய்திக்குப் பின், ஸ்வர்ணலதாவின் பெயரை இணையத்தில் தேடிய சில அன்பர்கள் ஸ்வர்ணலதா என்றொரு குயில்குரலி என்ற இந்தக் கட்டுரையைப் படித்திருந்தார்கள்.

நல்லதொரு பாடகிக்கு என்னாலானதைச் செய்ய இயன்றதே என்ற எண்ணம் தரும் திருப்தி போதுமானதாக இல்லை, மனதுக்குள் நேற்று முதல் என்னையறியாமல் கேட்டுக் கொண்டேயிருக்கும் இந்தப் பாடலின் காரணமாக! :(



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO