Tuesday, December 23, 2008

உயிரோசையில்..

வணக்கம்,

நவீன தமிழிலக்கியத்துக்கும், வளரும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் உயிர்மை தரமான பல படைப்புகளையாக்கித் தந்து பதிப்புலகில் வழி செய்கையில், உயிரோசையோ எழுத்துலக இளங்கன்றுகளின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்குவித்து வருகிறது.

இதைப்பற்றி முன்பே பேசாமல், கடந்த சில வாரங்களாக உயிரோசையில் எனது சில படைப்புகள் வெளியான பின்பு எழுதி, என் சுயநலத்தை இங்கு பதிவாய் இடுகிறேன்.

புத்திலக்கியத்தை அறிந்து கொள்ள உயிர்மையின் வலைத்தளம் வாசிப்புக்குள்ளாக வேண்டிய ஒன்று.

பார்க்க:
உயிர்மை

நன்றி.



1 மறுமொழிகள்:

Sindhu,  December 23, 2008 at 5:54 PM  

Vaazhthukkal!!!!
Thodarattum nin pani.....

  ©Template by Dicas Blogger.

TOPO