Friday, May 7, 2010

விளைவின் விளையாட்டு

ஒன்றுமில்லாத இடத்தில்
ஒளி வந்தது

ஒளி மறைந்த இடமோ
நிழலெனப்பட்டது

ஒளிக்கும்
நிழலுக்கும் இடையே
இடம் தொலைந்தது



4 மறுமொழிகள்:

பா.ராஜாராம் May 7, 2010 at 2:26 AM  

ஒலி வராதது வரையில்...

ஷேமம் ஓளி :-)

நல்லாருக்கு மதன்.

மதன் May 7, 2010 at 9:07 AM  

ஹா ஹா.. ஒலி வந்தா கிலி வரும் பா.ரா! :)

நேசமித்ரன் May 7, 2010 at 3:47 PM  

ம்ம் கொஞ்சம் முரண் இருக்கிறதோ ?

இடம் என்பது சரியாக பயனுற்றிருக்கிறதா கவிதையில் மூன்று வரிகளிலும் ?

:)

மதன் May 11, 2010 at 4:55 PM  

அன்பின் நேஸ்-

தெரியவில்லையே.. நீங்கள்தான் சொல்ல வேண்டும்.. வாசகனு(ரு)க்குதானே கவிதை நிறைய சொலுல்கிறது. படைப்பாளிக்கு இல்லையே! :)

  ©Template by Dicas Blogger.

TOPO