நீ இல்லாத நாட்களை
ஒவ்வொன்றாய் கிழித்தெறியத்
துவங்கினேன்
இன்று வந்தது
உடன் புரிய வந்தது
வருங்காலத்திலும் இப்படி
எதையும் கிழித்துக் கொண்டிருப்பதில்
எனக்கு விருப்பமிருக்காது என்பது
அந்த கணத்தில்
எடுக்கப்பட்டிருக்கலாம்
எதிர்காலத்தின் மீதான அஞ்சுதலில்
நிகழ்காலத்தை இறந்த காலமாக்கும்
ஒரு முடிவு
arumai..vaalththukkal
வார்த்தைகளின் கோர்வை அருமையாக இருக்கிறது.இணைய இதழ்களில்(வார்ப்பு,திண்ணை,உயிரோசை,பதிவுகள்,முத்துக்கமலம்,நந்தலாலா,நவீன விருட்சம்) தொடர்ந்து எழுதி வரும் எனது இரண்டாவது கவிதை தொகுப்பான சதுரங்கத்தை வாங்க தொடர்பு கொள்க 9597332952.எனது blog:pamathiyalagan.blogspot.com
Post a Comment