Thursday, January 13, 2011

பின் நவீனத்துவ இனாம் (ன அல்ல.. அல்ல.. அல்ல..)

மூன்றாம் வகுப்பில்
கூடப் படித்த ஜெயபாலால்
திறந்து வைக்கப்பட்ட
பின் நவீனத்துவ வாசல்
இன்று வரை சாத்தப்படாமல்
இருப்பதாலேயே சாத்தியமாகின்றன
சில சாக்கடைக் கவிதைகள்

ஆம்பளைக்கு
அளந்து வெச்சான்..
பொம்பளைக்குப்
பொளந்து வெச்சான்..
-ஜெயபால்



1 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO