tag:blogger.com,1999:blog-2377162660210789845.post8380973880099214110..comments2023-09-21T17:53:18.440+05:30Comments on பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..!மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2377162660210789845.post-76587412913472360572010-07-01T07:13:57.668+05:302010-07-01T07:13:57.668+05:30அன்பின் மதன்
தவிர்க்க இயலாத ஒன்று - என்ன செய்வது ...அன்பின் மதன்<br /><br />தவிர்க்க இயலாத ஒன்று - என்ன செய்வது - எச்செயலிலும் எந்நிகழ்வினிலும் இது போன்ற புல்லுருவிகள் புகுந்து பேசி இன்பம் காணுகின்றனர். விழுக்காடு குறைவே - ககேஎக்கு இதெல்லாம் இயல்பாக புறந்தள்ளி அடுத்த செய்லைக் கவனிக்கும் திறமை உண்டு. இருப்பினும் இத்தவறுகள் களையப் ப்ட வேண்டிய ஒன்று தான். ம்ம்ம்ம் <br /><br />மதன் வித்தியாசமான சிந்தனையில் உருவான் இடுகை நன்று - நலம் பயக்கட்டும் - படிப்பவர்கள் திருத்தட்டும் - திருந்தட்டும். <br /><br />நல்வாழ்த்துகள் மதன்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-45105408818754311402010-06-30T08:47:37.817+05:302010-06-30T08:47:37.817+05:30எதார்த்தம் சுடுகிறதுஎதார்த்தம் சுடுகிறதுஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-52240711234152163962009-02-20T22:26:00.000+05:302009-02-20T22:26:00.000+05:30நன்றி சுப்பு..!நன்றி சுப்பு..!மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-49556627820969640022009-02-20T22:11:00.000+05:302009-02-20T22:11:00.000+05:30நல்ல பதிவு... இனிமேல் Customer Care அன்பர்களுடன் உ...நல்ல பதிவு... இனிமேல் Customer Care அன்பர்களுடன் உரையாடும்போத, அவர்கள் சேவையில் என்ன குறையிருந்தாலும் அதனைக் கோபமில்லாமல் சரியான வார்த்தைகளில் சொல்ல முயற்சிப்பேன்...சுப்புhttp://tamil.subbusos.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-24849068042134097202009-02-09T11:37:00.000+05:302009-02-09T11:37:00.000+05:30@Alb - இன்னும் மோசமாக நீங்கள் பாதிக்கப்பட்டீர்கள் ...@Alb - இன்னும் மோசமாக நீங்கள் பாதிக்கப்பட்டீர்கள் என்பது வேதனையளிக்கிறது. இன்னும் வன்மையாக எழுதியிருக்கலாம் என்று சொல்வதிலேயே எவ்வளவு மோசமாகப் பேசியிருக்கின்றனர் என்பதும் புரிகிறது. <br><br>//இவனுங்கள எல்லாம் திருத்த முடியாது... <br><br>// <br><br>மிகச்சரி..!மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-36064653628559690462009-02-09T11:02:00.000+05:302009-02-09T11:02:00.000+05:30நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. இந்த பதிவு இன்னும் வன்...நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. இந்த பதிவு இன்னும் வன்மையா வந்திருக்கலாம்னு நான் நினைக்கிறேன்.. இங்க நம்ம மதன் கொடுத்திருக்கிற உரையாடல் ஒரு சின்ன எடுத்துக்காட்டு.. இதை விட மோசமான வார்த்தைகளை உபயோகபடுத்திய உரையாடல்களால் மனசு நொந்து போன தோழர்களையும் தோழிகளையும் சாந்த படுத்துறது எவ்ளோ கஷ்டம்னு அனுபவிச்ச எனக்கு நல்லாவே தெரியும்... இவனுங்கள எல்லாம் திருத்த முடியாது பாஸ்... <br><br>-AlbAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-29218566564017792172009-02-08T23:10:00.000+05:302009-02-08T23:10:00.000+05:30நன்றீ , என்றூ - திரும்ப தவறூதலாக தட்டச்சு செய்துவி...நன்றீ , என்றூ - திரும்ப தவறூதலாக தட்டச்சு செய்துவிட்டீர்கள்.. :)மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-3934293235372101932009-02-08T16:22:00.000+05:302009-02-08T16:22:00.000+05:30தங்களின் மறுமொழிக்கு நன்றீ....தவறூதலாக "நடிகர...தங்களின் மறுமொழிக்கு நன்றீ....தவறூதலாக "நடிகர் திலகம்" என்பதற்கு பதில், "நடிகை திலகம்"...என்றூ தட்டச்சு செய்துவிட்டேன்....RAMASUBRAMANIA SHARMAhttp://www.blogger.com/profile/03728834349306141070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-71929370347041202942009-02-08T00:03:00.000+05:302009-02-08T00:03:00.000+05:30நன்றீ ரீனா.நன்றீ ரீனா.மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-41978333057727350142009-02-07T23:54:00.000+05:302009-02-07T23:54:00.000+05:30Thank you for posting a very rare view. That too f...Thank you for posting a very rare view. That too from a person of this age. But I dont see any good change in this generation in near future. Sad...<br><br>-ReenaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-76032675778711863972009-02-07T23:36:00.000+05:302009-02-07T23:36:00.000+05:30@mvalarpirai - பயிற்சியளிக்கப்பட்டாலும் அவர்களும் ...@mvalarpirai - பயிற்சியளிக்கப்பட்டாலும் அவர்களும் மனிதர்கள்தானே. கருத்துக்கு நன்றி.<br><br>வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முரளிகண்ணன்.<br><br>@ASSOCIATE - நன்றி.<br><br>RAMASUBRAMANIA SHARMA - பகிர்வுக்கு நன்றி.மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-13752035784784139532009-02-07T23:13:00.000+05:302009-02-07T23:13:00.000+05:30நம்ம நடிகை திலகம்...ஒரு பாடலில் சொல்வார்.."பச...நம்ம நடிகை திலகம்...ஒரு பாடலில் சொல்வார்.."பச்சை விளக்கு"...என்று நினைக்கிறேன்..."வீட்டை விட்டு வெளிய வந்தா, நாலும் நடக்கலாம்...அந்த நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா...நல்லா இருக்கலாம்"...இந்த பதிவை படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது...Its all in the day to day walks of our life...Let us forget and forgive...Thats all...Always opinion differs....நல்ல பதிவு...RAMASUBRAMANIA SHARMAhttp://www.blogger.com/profile/03728834349306141070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-80548893229376924582009-02-07T16:52:00.000+05:302009-02-07T16:52:00.000+05:30////"இவர்கள் படிக்கட்டும். ஊர் சுற்றட்டும். இ...////"இவர்கள் படிக்கட்டும். ஊர் சுற்றட்டும். இல்லை.. டோப்பைப் போட்டு நாசமாய்ப் போகட்டும். அதைப் பற்றியெல்லாம் நமக்கென்ன? ஆனால் சக மனிதனின் உணர்வுகளை இப்படி அற்ப சந்தோஷங்களுக்காக, வேண்டுமென்றே குத்திக் கூறு போட்டு, அதில் இன்பம் காணும் குரூரம் எங்கிருந்து வந்தது என்றுதான் புரியவில்லை."////<br>சம்பந்த பட்ட மாணவர்கள் மற்றும் நபர்கள் திருந்தினாலும் திருந்தாவிட்டாலும் ,பாதிக்கப்பட்டவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவது என்னவோ உண்மை.அசோசியேட்http://www.blogger.com/profile/12489142860547729889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-9692932287206441362009-02-07T15:39:00.000+05:302009-02-07T15:39:00.000+05:30very nice postvery nice postமுரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-70750403680463441662009-02-07T09:42:00.000+05:302009-02-07T09:42:00.000+05:30நீங்க சொல்வது சரி ...எப்போதுமே நம்மாளுங்க.. ஒரு பய...நீங்க சொல்வது சரி ...எப்போதுமே நம்மாளுங்க.. ஒரு பயன்பாட்டை கெட்ட விதமா எப்படி use பண்ணாலாம் தான் யோசிங்கிறாங்க...இவங்களும் , Tele-Markteting பண்ற ஊழியர்கள் வாங்கும் திட்டு அதிகம்...<br><br>ஆனா , இப்படி எல்லா ஏட கூட மான விசயங்க்ளை எல்லாம் எப்படி handle பண்ணனும்னு அவங்களுங்கு எல்லா நிறுவனங்களிலும் பயிற்சி அளிக்கபடுது..அதனால் அவ்ங்க இதை பெரிதா எடுத்துக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்..mvalarpiraihttp://www.blogger.com/profile/11387928522090349957noreply@blogger.com